VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, January 28, 2008

காதலிகள்.com (7)


//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
----------------------------------------------
என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து

நான் பாதசாரியாக
பயணித்த
என் தேடலில்

நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது

திசையினையே
நீயெனக் கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்

*சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ

அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்
என் மனசு.

*என் செய்வது

நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை
பெயர்பெற்றது
தென்றலென்று.
*

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home