VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, December 17, 2007

27.தவிப்பு

உன் கண்களை
என் கண்கள்
கண்டதில்லை

என் சூவாசம்
உன் சூவாசத்தை
சூவாசித்ததில்லை

நம் கைகள்
நான்கும் பரிசித்ததில்லை

நாம்
தனிமையில் கூடி
பொழுதைக்கழிக்கவில்லை

முகங்களை
மறந்து மனசுகள்
மட்டும் மாட்டிக்கொண்டன

ஏதோ ஒரு
தவிப்பினில்

எதையோ அடைகின்றோம்
என்று இருவருமே
தந்துகொள்கிறோம்
அன்பை.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home