காதலிகள்.com(5)
// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே
என் கவிதை
கருவறையில்
அவைகள் தான்
உன் சாயல்
குழந்தைகள்...
*உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் - பின்
சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து
வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.
*என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ
உடைக்க நினைக்காதே
அவை இரண்டெனப்பிளந்துதரும்
காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்
மெல்லியவளே!
*
Labels: காதல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home