VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, December 10, 2007

8. வரம்


வராது
என்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!

வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!

வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!

இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home