VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Friday, December 7, 2007

2. தனியாய்..

அழகாய்
இருக்கின்றது
என்பதற்காக
பறித்த பூவை
என்னச்செய்வது
என்று அறியாமல்

ஓசித்த நாட்களில்
தனியாய்
அழுததுண்டு
தனிமையில்..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home