2. தனியாய்..
அழகாய்
இருக்கின்றது
என்பதற்காக
பறித்த பூவை
என்னச்செய்வது
என்று அறியாமல்
ஓசித்த நாட்களில்
தனியாய்
அழுததுண்டு
தனிமையில்..
இருக்கின்றது
என்பதற்காக
பறித்த பூவை
என்னச்செய்வது
என்று அறியாமல்
ஓசித்த நாட்களில்
தனியாய்
அழுததுண்டு
தனிமையில்..
Labels: kavithai
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home