VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Friday, December 7, 2007

1. இசையானவள்

சுரங்களுக்கே
சுகமளிக்கும்
சூச்சமக்காரிக்கு

சுபமங்களம்
மட்டும்
வாசிக்கத்தெரியவில்லை
காதலுக்கு..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home