15. காதலின் பின்விளைவு

இலையுதிர்
காலம் வரை
காத்திருக்கவில்லை
கிழைகள்
இலைகளை
உதிர்த்துவிட்டன
நாம் அமர்வதை
நிறுத்திக்கொண்டதில்..
Labels: kavithai, இலையுதிர் காலம், காதல்
உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ
Labels: kavithai, இலையுதிர் காலம், காதல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home