VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, December 10, 2007

15. காதலின் பின்விளைவு

இலையுதிர்
காலம் வரை
காத்திருக்கவில்லை
கிழைகள்
இலைகளை
உதிர்த்துவிட்டன
நாம் அமர்வதை
நிறுத்திக்கொண்டதில்..

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home